Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளிர்காலத்தில் கொரொனா தொற்று வேகமாகப் பரவும் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (18:47 IST)
உலக அளவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் இதுவரை  3கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கபட்டுள்ளனர். இதில் அமெரிக்காவில் அறுபது லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 54 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் கொரொனாவிலிருந்து  குணமடைவோர் சதவீதம் 8)% அதிகரித்துள்ளதாக  மத்திய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இதையடுத்தும்,  உலக சுகாதார அமைப்பு இதுகுறித்து எச்சரித்துள்ளது. அதில், குளிர்காலத்தில் கொரொனா தொற்றுப் பரவல் வேகமாக இருக்கும் எனவும் முதலில் பரவிய போது இருந்ததைவிட அதிகமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments