Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாயத்து பண்ண நான் ரெடி: இந்தியாவின் ஒப்புதலுக்காக டிரம்ப் வெயிட்டிங்!

Webdunia
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (09:28 IST)
இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டால் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் பண்ண தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 
 
காஷ்மீர் விவகாரத்தில் மூன்றவது நாடு தலையிடக்கூடாது என்பதில் இந்தியா தெளிவாக உள்ளது. ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இன்ரான் கான், காஷ்மீர் விவகாரம் பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருப்பதால் அமெரிக்காவிற்கு இதில் தலையிட வேண்டிய பொறுப்பு இருப்பதாக தெரிவித்தார். 
 
இதற்கு டிரம்போ, காஷ்மீர் விவகாரத்தி மத்தியஸ்தம் செய்ய தயராக உள்ளேன். ஆனால், இதற்கு இந்தியா ஒப்புதல் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த சந்திப்பின் பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப் பின்வருமாறு பேசினார், 
 
இந்திய பிரதமர் மோடியுடனும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனும் எனக்கு நல்ல நட்புறவு இருக்கிறது. காஷ்மீர் விவகாரத்தில் என்னால் நிச்சயம் நல்ல மத்தியஸ்தராக இருக்க முடியும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

50 டிகிரி செல்சியஸ் வெப்பம்.. வெப்ப அலை எதிரொலி: 144 தடை உத்தரவால் அமல்..!

கரையை கடக்க தொடங்கியது ரெமல்’ புயல்.. கொல்கத்தாவில் கனமாழி

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments