Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிந்துவிற்கும் சானியா மிர்சாவிற்கும் கொடுத்த ஊக்கத்தை இவர்களுக்கும் தருவீர்களா?

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2016 (16:35 IST)
உடல் ஆரோக்கியம் பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கான ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் சமீபத்தில் நடந்து முடிந்தது.


 

இந்நிலையில், ஊனமுற்றவர்களுக்கான, ஒலிம்பிக் போட்டி, பாராலிம்பிக்ஸ் என்ற பெயரில் செப்டம்பர் 7 முதல் 18 ந்தேதி வரை ரியோடி ஜெனிரோ நகரில் நடக்க இருக்கிறது.

இதில், இந்தியாவை சேர்ந்த 18 வீரர் வீராங்கனைகள் கலந்துக்கொண்டு  தங்கள் ஆற்றலை உலகிற்கு காண்பிக்க இருக்கிறார்கள். ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கொண்ட நட்சத்திர வீராங்கனைகளான சிந்துவிற்கும் சானியா மிர்சாவிற்கும் இந்திய மக்கள் கொடுத்த அதே ஊக்கத்தை இவர்களுக்கும் கொடுத்து வெற்றி பெற செய்யுங்கள்.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments