Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேக்கப் போட்டு ஏமாற்றிய மனைவி: விவாகரத்து செய்த கணவர்

Webdunia
புதன், 19 அக்டோபர் 2016 (21:03 IST)
துபாயில் புதிதாக திருமணமான நபர், தன் மனைவியை மேக்கப் இல்லாமல் பார்த்து அடையாளம் தெரியவில்லை என்று விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளார்.


 

 
துபாயில் புதிதாக திருமணமான நபர், தனது மனைவியுடன் கடற்கரைக்கு சென்றுள்ளார். குளித்திட்டு வந்த மனைவியின் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
 
அளவு அதிகமாக மேக்கப் சாதனங்கள் பயன்படுத்தி தன்னை ஏமாற்றி விட்டதாகவும், தற்போது உண்மையான முகத்தை கண்டு அவருக்கு அடையாளம் தெரியவில்லை என்று மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார்.
 
இதில் மனமுடைந்த அந்த பெண் உளவியல் மருத்துவரை அனுகியுள்ளார். இதுகுறித்து அந்த மருத்துவர் கூறியதாவது:-
 
அந்த பெண் திருமணத்திற்கு முன்பே பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததை மறைத்து திருமணம் செய்துள்ளார். மேக்கப் போட்டு உண்மையான முகத்தை மறைத்து வந்த பெண், தன் கணவரிடம் பலமுறை உண்மையை சொல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் இப்படி நடந்துவிட்டது, என்று கூறியுள்ளார்.
 
 
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்போசிஸ் நாராயணமூர்த்தி சொல்றாரு.. கர்நாடக அரசு கேட்கிறது.. 12 மணி நேர வேலை திட்டத்திற்கு எதிர்ப்பு..!

இனி எங்களுக்கு AI போதும். மனிதர்கள் தேவையில்லை.. அமேசான் சி.இ.ஓ அதிர்ச்சி அறிவிப்பு..!

இனி ஆதார் கார்டு இல்லாமல் பான் கார்டு இல்லை: ஜூலை 1 முதல் அதிரடி மாற்றம்..!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

இஸ்ரேல் பங்குச்சந்தை கட்டிடத்தை தாக்கிய ஈரான்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments