Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொசுகள் ஏன் கடிக்கின்றன?

Webdunia
ஞாயிறு, 15 மே 2016 (21:48 IST)
வீடுகளை சுற்றி உள்ள எரிச்சலூட்டும் கொசுகள் எப்பொதும் மனிதர்களையே குறித்து வைத்து கடிக்கின்றன.

 

 
வசந்த காலம் தொடங்குவதால் மழை பெய்யும், செடிகள், மரங்கள் எல்லாம் பசிமையாக இருக்கும் காலம். அதனால் கொசு தொல்லை ஆரம்பமாகிவிடும்.
 
ஆரம்ப காலத்தில் இருந்து அழிக்க முடியாத இனமாக வளர்ந்து வரும் கொசு, நம்மை கடிப்பது எரிச்சலூட்டும் செயலாக இருக்கும். என்னதான் ஆல் அவுட் என்னும் திரவத்தை பயன்படுத்தினாலும் நாம் தான் ஆவுட் ஆகிறோம்.
 
கொசுவின் உயிரியல் மற்றும் பழகங்களை அறிந்து கொண்டால் நமக்கு பதில் கிடைத்துவிடும்.
 
கொசுகள் பொதுவாக குளிர் நிலையை விரும்பும். அதனால்தான் இரவு நேரங்களில் மட்டும் கொசு வெளியே வருகிறது. அவை கார்பன் டை ஆக்சைடு, நம் உடம்பில் இருந்து வெளிவரும் வியர்வை மற்றும் கறுப்பு நிற உடைகளுக்கு ஈர்ப்புடையது. 
 
கொசுகளை அழிக்க முடியாத நம்மால் அவைகளிடம் இருந்து தப்ப முடியும். அதற்கு மேலே குறிப்பிட்டுள்ள விஷயகளை மனதில் கொண்டு அதற்கேற்ப செயல்பட்டால் கொசு கடியில் இருந்து தப்பிவிடலாம்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜய்.. ஒருநாள் நோன்பு இருப்பதாக தகவல்..!

தமிழகத்தில் மும்மொழி கொள்கை.. சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்த பாஜக..!

தகுதியானவர்களுக்கு மட்டும் மகளிர் உதவித்தொகை.. திமுக அரசு போலவே டெல்லி பாஜக அரசு அறிவிப்பு..!

மோடியின் அமெரிக்க பயணத்தில் ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை: RTI பதில்..!

வரி செலுத்துவோரின் அந்தரங்கத்தை எட்டிப்பார்க்கும் அரசு?! - புதிய சட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments