Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவாக்சின் தடுப்பூசிக்கு WHO ஒப்புதல்!

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (18:56 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸிலிருந்து இப்போது மக்களை காப்பதற்காக அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று தடுப்பூசி களில் ஒன்று கோவாக்சின் என்பது தெரிந்ததே 
 
இந்தியர்களில் ஏராளமானோர் கோவாக்சின் தடுப்பூசி தான் செலுத்தி உள்ளனர் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசியை உலக சுகாதார மையமும் ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது 
 
இதனை அடுத்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் உலகில் உள்ள பல நாடுகளில் இந்த தடுப்பூசியை பயன்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்மாவின் ஆசையை நிறைவேற்றம்: அஸ்தியை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் எறிந்த மகள்..!

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments