Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவாக்சின் தடுப்பூசிக்கு WHO ஒப்புதல்!

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (18:56 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸிலிருந்து இப்போது மக்களை காப்பதற்காக அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று தடுப்பூசி களில் ஒன்று கோவாக்சின் என்பது தெரிந்ததே 
 
இந்தியர்களில் ஏராளமானோர் கோவாக்சின் தடுப்பூசி தான் செலுத்தி உள்ளனர் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசியை உலக சுகாதார மையமும் ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது 
 
இதனை அடுத்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் உலகில் உள்ள பல நாடுகளில் இந்த தடுப்பூசியை பயன்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments