வாட்ஸ் ஆப்பில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகள் பயன்படுத்தும் வசதி- மார்க் ஜூகர்பெர்க்

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2023 (14:00 IST)
உலகில் மக்கள் பரவலாகப் பயன்படுத்தும் சமூக வலைதளங்களுள் ஒன்று வாட்ஸ் ஆப். ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் அனைவரிடமும் இந்த வலைதளம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது டெலகிராம் செயலியைப் போன்று இந்த வாட்ஸ் ஆப் செயலிலும் 2 ஜிபிவரை பைல்ஸ் அனுப்பும் வசதி, குரூப் கால், வாய்ஸ் நோட் என பல வசதிகள் உள்ளது. சமீபத்தில், சானல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் மெட்டா நிறுவனத்தில் வாட்ஸ் ஆப் செயலியில் ஒரே நேரத்தில் 2 கணக்குகளை பயன்படுத்தும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட  உள்ளதாக மெட்டா நிறுவன தலைமைச் செயலதிகாரி மார்ஜ் ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments