Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்கொலை செய்துக்கொண்ட திமிங்கலங்கள்: உலக அழிவிற்கான எச்சரிக்கை!!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (15:44 IST)
நியூசிலாந்து நாட்டில் கூட்டம் கூட்டமாக திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உயிரை விட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
நியூசிலாந்து நாட்டில் சவுத் தீவுப் பகுதியின் வடக்கே உள்ள கோல்டன் பே பிராந்திய கடற்கரையில் 100க்கும் அதிகமான திமிங்கலங்கள் அலையில் அடித்துவரப்பட்டு கரை ஒதுங்கியது.
 
அவற்றில் பல திமிங்கலங்கள் உயிரிழந்திருந்தன. இன்னும் சில கரை ஒதுங்கிய உடனே, உயிரை விட்டன. இதுவரையில் 416 திமிங்கலங்கள்  சடலமாகக் கரை ஒதுங்கியுள்ளன.
 
இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என நியூசிலாந்து கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். கரை ஒதுங்கிய  திமிங்கலங்கள் அனைத்தும் பைலட் வகை திமிங்கலங்களாகும். 
 
இதற்கான உண்மைக் காரணம் ஏதேனும் பெரிய அதிர்ச்சியான செய்தியாக இருக்கும் என்றும், இது உலக அழிவிற்கும் மனித குலத்திற்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை என்றும் கருதுகிறனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments