Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாலிபான்கள் மீதான தடையை விலக்க முடியாது: ஃபேஸ்புக் திட்டவட்டம்!

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (14:32 IST)
தாலிபான்கள் மற்றும் தாலிபான்களுக்கு ஆதரவானவர்களின் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் தாலிபான்கள் மீதான தடையை அமெரிக்கா விலக்கினாலும் நாங்கள் விலக்க மாட்டோம் என பேஸ்புக் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் சமீபத்தில் ஆக்கிரமித்துள்ள நிலையில் பேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் தாலிபான்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்கள் பேஸ்புக் கணக்குகளை முடக்கியது 
 
இந்த நிலையில் தாலிபான்கள் தீவிரவாத குழு என்று தாங்கள் கருதுவதாகவும் அவர்கள் தொடர்பான எந்த உள்ளடக்கங்களையும் பேஸ்புக்கின் அனைத்து பக்கங்களையும் வெளியிடுவது தடை செய்வதாகவும் பேஸ்புக் உள்ளடக்க பிரிவு துணைத் தலைவர் தெரிவித்துள்ளார் 
 
அமெரிக்க அரசே ஒருவேளை தாலிபான்கள் மீதான தடையை விலக்கினாலும், நாங்கள் விலக்க மாட்டோம் என பேஸ்புக் திட்டவட்டமாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா இதுவரை தாலிபான்களை வெளிநாட்டு தீவிரவாதிகள் அமைப்பு என அறிவிக்கவில்லை என குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments