Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.44 லட்சம் !

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (15:49 IST)
உலகில் மிக விலை உயர்ந்த தண்ணீர் பாட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலையைக் கேட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெர்னாண்டோ அல்டமிரனோ வடிவமைப்பில் பிரான்ஸ் மற்றும் பிஜி ஆகிய இரு நாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரை, 24 காரட் தங்கத்தால் ஆன பாட்டிலில் , அடைத்து விற்பனைக்கு வந்துள்ளது. இந்த தண்ணீர் புதிய உற்சாகம் கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது.மேலும் 720 மிலி லிட்டர் கொண்ட இந்த தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.44 லட்சம் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்