தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.44 லட்சம் !

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (15:49 IST)
உலகில் மிக விலை உயர்ந்த தண்ணீர் பாட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலையைக் கேட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெர்னாண்டோ அல்டமிரனோ வடிவமைப்பில் பிரான்ஸ் மற்றும் பிஜி ஆகிய இரு நாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரை, 24 காரட் தங்கத்தால் ஆன பாட்டிலில் , அடைத்து விற்பனைக்கு வந்துள்ளது. இந்த தண்ணீர் புதிய உற்சாகம் கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது.மேலும் 720 மிலி லிட்டர் கொண்ட இந்த தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.44 லட்சம் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இன்டர்போல் உதவி கோரும் வங்கதேசம்: இந்தியாவுக்கு நெருக்கடி

பட்டப்பகலில் பள்ளி மாணவியை கொலை செய்யும் அளவிற்கு, துணிச்சல் எங்கிருந்து வந்தது? ஈபிஎஸ் ஆவேசம்

அடுத்த கட்டுரையில்