Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.44 லட்சம் !

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (15:49 IST)
உலகில் மிக விலை உயர்ந்த தண்ணீர் பாட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலையைக் கேட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெர்னாண்டோ அல்டமிரனோ வடிவமைப்பில் பிரான்ஸ் மற்றும் பிஜி ஆகிய இரு நாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரை, 24 காரட் தங்கத்தால் ஆன பாட்டிலில் , அடைத்து விற்பனைக்கு வந்துள்ளது. இந்த தண்ணீர் புதிய உற்சாகம் கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது.மேலும் 720 மிலி லிட்டர் கொண்ட இந்த தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.44 லட்சம் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்குவது எப்போது? அண்ணா பல்கலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்