Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லையில் படை எண்ணிக்கையை அதிகரித்த சீனா: போர் பயமா? போருக்கான வியூகமா?

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (21:06 IST)
சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 


 
 
இரு நாடுகளும் ராணுவத்தை குவித்து உள்ளன. இதனால் சிக்கிம் எல்லையில் தொடர்ந்து போர்ப்பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில், மேலும் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் 80 கூடாரங்களை சீன ராணுவம் தற்காலிகமாக அமைத்து உள்ளது. 800 படை வீரர்களை நிறுத்தி உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
 
சிக்கிமில் இந்திய பகுதியில் இந்திய ராணுவம் 350 படை வீரர்களை நிறுத்தியுள்ளது. இதற்கிடையே டோக்லாம் அருகே உள்ள கிராம மக்களாஇ வெளியேறுமாறு இந்திய ராணுவம் உத்தரவிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments