Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லையில் படை எண்ணிக்கையை அதிகரித்த சீனா: போர் பயமா? போருக்கான வியூகமா?

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (21:06 IST)
சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 


 
 
இரு நாடுகளும் ராணுவத்தை குவித்து உள்ளன. இதனால் சிக்கிம் எல்லையில் தொடர்ந்து போர்ப்பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில், மேலும் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் 80 கூடாரங்களை சீன ராணுவம் தற்காலிகமாக அமைத்து உள்ளது. 800 படை வீரர்களை நிறுத்தி உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
 
சிக்கிமில் இந்திய பகுதியில் இந்திய ராணுவம் 350 படை வீரர்களை நிறுத்தியுள்ளது. இதற்கிடையே டோக்லாம் அருகே உள்ள கிராம மக்களாஇ வெளியேறுமாறு இந்திய ராணுவம் உத்தரவிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments