Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் - உக்ரைன் அதிபர்

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (12:02 IST)
உக்ரைனை விட்டு எங்கும் போகப் போவதில்லை. ரஷியாவுக்கு எதிராக இறுதிவரை உறுதியுடன் போரிடப் போவதாக சூளுரைத்துள்ளார் அதிபர் ஜெலன்ஸ்கி. 

 
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஒட்டு மொத்த தேவைக்காக உடனடியாக 250 மில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. பாதுகாப்பு ,கல்விக்கு உதவ 350 மில்லியன் டாலர் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
 
மேலும் அமெரிக்கா நாட்டை விட்டு வெளியேற உதவ தயாராக இருப்பதாக கூறியதற்கு உக்ரைன் அதிபர் நாட்டைவிட்டு வெளியேறப்போவதில்லை. எனக்கு தேவை ஆயுதங்கள் தான் பயணம் அல்ல என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

அடுத்த கட்டுரையில்
Show comments