Webdunia - Bharat's app for daily news and videos

Install App

34 வருடங்களுக்கு பிறகு, எரிமலை வெடிக்கும் அபாயம்!!

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (16:16 IST)
இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள எரிமலை ஒன்று 34 வருடங்களுக்கு பின்னர் வெடிக்கும் அபாயத்தில் உள்ளதால் அங்கிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.


 
 
ஆகங் என்ற எரிமலை கடந்த 1963 ஆம் ஆண்டு வெடித்தது. அப்போது 1000-த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
 
இந்நிலையில் தற்போது 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெடிக்கும் நிலையில் உள்ளது. எரிமலையில் இருந்து அதிக அளவில் புகை வெளியாகிகொண்டிருக்கிறது.
 
எனவே எரிமலை வெடித்தால் ஏற்ப்படும் உயிரிழப்பு மற்றும் சேதங்களை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
எரிமலையை சுற்றி இருக்கும் 12 கிமி தங்கியிருந்த 1,30,000 மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments