34 வருடங்களுக்கு பிறகு, எரிமலை வெடிக்கும் அபாயம்!!

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (16:16 IST)
இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள எரிமலை ஒன்று 34 வருடங்களுக்கு பின்னர் வெடிக்கும் அபாயத்தில் உள்ளதால் அங்கிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.


 
 
ஆகங் என்ற எரிமலை கடந்த 1963 ஆம் ஆண்டு வெடித்தது. அப்போது 1000-த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
 
இந்நிலையில் தற்போது 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெடிக்கும் நிலையில் உள்ளது. எரிமலையில் இருந்து அதிக அளவில் புகை வெளியாகிகொண்டிருக்கிறது.
 
எனவே எரிமலை வெடித்தால் ஏற்ப்படும் உயிரிழப்பு மற்றும் சேதங்களை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
எரிமலையை சுற்றி இருக்கும் 12 கிமி தங்கியிருந்த 1,30,000 மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments