Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணை உடைந்து 85 கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்: சிக்கி தவிக்கும் 63,000 மக்கள்

Webdunia
வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (15:14 IST)
மியான்மர் நாட்டில் அணை ஒன்று உடைந்து 85 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வயல்கள், வீடுகள், சாலைகள் என அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் 63,000 மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றன. 
 
மியான்மரின் மத்திய மகாணத்தின் ஸ்வார் கிரீக் பகுதியில் உள்ள அணை திடீரென உடைந்தது. இந்த பகுதியில் பாசனத்துக்காக கட்டப்பட்ட இந்த அணை பாராமரிப்பு இன்றி இருந்ததாலும், அதிகமான தண்ணீர் சேர்த்து வைக்கப்பட்டதாலும் உடைந்திருக்ககூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டுக்கும் பணியில் ராணுவமும், மீட்பு குழுவீனரும் ஈடுப்பட்டுள்ளனர். மியான்மரின் முக்கிய நகரங்களான நைபிடாவ், யாங்கூன் செல்லும் சாலை தண்ணீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே, மியான்மரின் அண்டை நாடான லாவோஸிலும் அண்மையில் அணை உடைந்து 27 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments