Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருடன்..திருடன் என கத்திய இந்தியர்கள் ; தெறித்து ஓடிய விஜய் மல்லையா : வீடியோ

Webdunia
திங்கள், 12 ஜூன் 2017 (11:49 IST)
இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதை செலுத்தாமல் இங்கிலாந்து தப்பி சென்றவர் விஜய் மல்லையா. 


 

 
இது தொடர்பாக அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் இந்தியாவிற்கு வராமல் அங்கேயே இருக்கிறார். எனவே, அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அவரை இந்தியாவிற்கு கொண்டுவரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
 
இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளில், இந்திய அணி விளையாடும் போது, விஜய் மல்லையா அங்கு சென்று போட்டிகளை ரசித்து பார்த்து வருகிறார்.
 
இந்நிலையில், நேற்று இந்திய-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியை கான விஜய் மல்லையா வந்தார். அப்போது, அவரை பார்த்த இந்தியர்கள் ‘திருடன்...திருடன்’ என கோஷம் எழுப்பினர். இதைக் கேட்டும் கேட்காததும் போல் விஜய் மல்லையா அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றார்.
 
அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments