Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருடன் விஜய்மல்லையா, வெளியே போ! இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொடுத்த நெத்தியடி!

Webdunia
ஞாயிறு, 11 ஜூன் 2017 (22:01 IST)
இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி கட்டாமல் இங்கிலாந்து நாட்டிற்கு தப்பி சென்றுள்ள பிரபல தொழிலபதிபர் விஜய்மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.



 


இந்த நிலையில் இந்தியாவை வெறுப்பேற்றும் வகையில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த விஜய்மல்லையா, இந்தியா விளையாடும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு வந்தார்.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக இந்தியா விளையாடிய போட்டிகளில் கலந்து கொண்ட விஜய்மல்லையா இன்று தென்னாப்பிரிகா அணியுடன் மோதிய போட்டியை காண வந்திருந்தார்.

அந்த சமயத்தில் இந்திய ரசிகர்கள் திருட்டுப்பயலே விஜய்மல்லையா, மைதானத்தைவிட்டு வெளியே போ என்று கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்காதலில் ஈடுபட்ட ஆசை மகள்! அடித்துக் கொன்று கிணற்றில் வீசிய தந்தை! - மும்பையில் அதிர்ச்சி!

மீண்டும் ரூ.75,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்னும் உயர வாய்ப்பு என தகவல்..!

நெல்லை வருகிறார் பிரியங்கா காந்தி.. செல்வப்பெருந்தகை அறிவிப்பு.. என்ன காரணம்?

இன்று முதல் 50% வரி அமல்.. டிரம்ப் போனை 4 முறை எடுக்க மறுத்த மோடி.. என்ன நடக்கிறது?

விநாயகர் சதுர்த்தி சிலைகள்; ட்ரெண்டாகும் ஆபரேஷன் சிந்தூர் விநாயகர்!

அடுத்த கட்டுரையில்
Show comments