எங்க நாட்டு பணத்துல எரிவாயு வாங்கலைன்னா…? – புதின் விடுத்த எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (10:36 IST)
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் நாடுகள் ரஷ்ய பணத்தில்தான் வாங்க வேண்டும் என்று புதின் கூறியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் ரஷ்யா மீது உலக நாடுகள் பல பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. எனினும் சில நாடுகள் தொடர்ந்து ரஷ்யாவிடம் எரிபொருட்களை வாங்கி வருகின்றன. பொருளாதார தடை காரணமாக ரஷ்யாவின் ரூபிள்களின் மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மற்ற நாடுகள் எரிபொருட்களை ரூபிள்களில் வாங்குவதை தவிர்த்து வருகின்றன.

இந்நிலையில் இன்று முதல் ரூபிள்களில் மட்டுமே எரிவாவு வாங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என்று அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார். இதற்காக ரஷ்ய வங்கிகளில் சிறப்பு கணக்குகள் தொடங்கப்பட்டு அதன்மூலம் வெளிநாட்டு பணம் ரூபிள்களாக மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்றால், அது அவருக்கு நஷ்டம்; அவரது தொண்டர்களுக்கு கஷ்டம்: நடிகை கஸ்தூரி

ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை ரத்து செய்வேன்: குடிமகன்களுக்கு குஷியான வாக்குறுதி கொடுத்த பிரசாந்த் கிஷோர்..!

ஃபுட்பால் மாதிரி மாணவனை எட்டி உதைத்த ஆசிரியர் கைது.. 8 மாதங்களுக்கு பின் வெளியான உண்மை..!

எங்கள் கட்சி வேட்பாளர்களை மத்திய அமைச்சர்கள் மிரட்டுகின்றனர். பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு..!

சிமெண்ட் கான்க்ரீட்டில் சிக்கிய குடியரசு தலைவரின் ஹெலிகாப்டர்! கேரளாவில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments