Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்க நாட்டு பணத்துல எரிவாயு வாங்கலைன்னா…? – புதின் விடுத்த எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (10:36 IST)
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் நாடுகள் ரஷ்ய பணத்தில்தான் வாங்க வேண்டும் என்று புதின் கூறியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் ரஷ்யா மீது உலக நாடுகள் பல பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. எனினும் சில நாடுகள் தொடர்ந்து ரஷ்யாவிடம் எரிபொருட்களை வாங்கி வருகின்றன. பொருளாதார தடை காரணமாக ரஷ்யாவின் ரூபிள்களின் மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மற்ற நாடுகள் எரிபொருட்களை ரூபிள்களில் வாங்குவதை தவிர்த்து வருகின்றன.

இந்நிலையில் இன்று முதல் ரூபிள்களில் மட்டுமே எரிவாவு வாங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என்று அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார். இதற்காக ரஷ்ய வங்கிகளில் சிறப்பு கணக்குகள் தொடங்கப்பட்டு அதன்மூலம் வெளிநாட்டு பணம் ரூபிள்களாக மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments