Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசியால் கொரோனாவை தடுக்க முடியாது: உலக சுகாதார அமைப்பு

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (07:45 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டி விட்ட நிலையில் அமெரிக்கா ரஷ்யா உள்பட ஒருசில நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உள்ளனர் 
 
ஒருசில நாடுகள் கிட்டத்தட்ட தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாகவும், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் இது குறித்து கூறிய போது தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரஸை தடுக்க முடியாது என்று கூறியுள்ளார் 
 
தடுப்பூசி கண்டுபிடித்தாலும் தனிமைப்படுத்துதல் மற்றும் பரிசோதனைகளை தொடர வேண்டும் என்றும் தடுப்பூசியால் ஓரளவுக்குத்தான் கட்டுப்படுத்த முடியுமே தவிர முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறினார் 
 
மேலும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள் வயதானவர்கள் குழந்தைகள் ஆகியோருக்கு உடனடி ஆக பயன்படுத்தப்பட்டு இறப்பு விகிதத்தை குறைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments