Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசியால் கொரோனாவை தடுக்க முடியாது: உலக சுகாதார அமைப்பு

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (07:45 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டி விட்ட நிலையில் அமெரிக்கா ரஷ்யா உள்பட ஒருசில நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உள்ளனர் 
 
ஒருசில நாடுகள் கிட்டத்தட்ட தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாகவும், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் இது குறித்து கூறிய போது தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரஸை தடுக்க முடியாது என்று கூறியுள்ளார் 
 
தடுப்பூசி கண்டுபிடித்தாலும் தனிமைப்படுத்துதல் மற்றும் பரிசோதனைகளை தொடர வேண்டும் என்றும் தடுப்பூசியால் ஓரளவுக்குத்தான் கட்டுப்படுத்த முடியுமே தவிர முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறினார் 
 
மேலும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள் வயதானவர்கள் குழந்தைகள் ஆகியோருக்கு உடனடி ஆக பயன்படுத்தப்பட்டு இறப்பு விகிதத்தை குறைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments