Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 மில்லியன் டாலர்களை பள்ளிக்கு நன்கொடை வழங்கிய உசைன் போல்ட்

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (16:40 IST)
உசைன் போல்ட் ஒலிம்பிக் போட்டியில் சம்பாதித்த 20 மில்லியன் டாலர்களை தான் படித்த பள்ளிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.


 


 
உலகின் அதிவேக ஓட்டபந்தய வீரர் என்று பெயர் பெற்ற உசைன் போல்ட், உலகளவில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஆகிய ஓட்ட பந்தயங்களில் சாதனை படைத்துள்ளார்.   
 
அதோடு ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து மூன்றுமுறை தங்கம் வென்று, யாராலும் தோற்கடிக்க முடியாத வீரராக திகழ்ந்து வருகிறார்.
 
உலகளவில் உள்ள இளம் வயதினர், இவரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு ஹீரோவாக கருதுகின்றனர்.
 
இந்நிலையில் உசைன் போல்ட் ஒலிம்பிக் போட்டியில் சம்பாதித்த 20 மில்லியன் டாலர்களை தான் படித்த பள்ளிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
 
நிதியில்லை என்று ஜமைக்கா அரசு விளையாட்டுத்துறைக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று குற்றச்சாட்டப்படும் நிலையில், அந்நாட்டு விளையாட்டுத்துறையை மீட்டெடுக்க தான் படித்த பள்ளிக்கு நிதி அளித்துள்ளார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments