Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 7.51 லட்சம் பேருக்கு கொரோனா – அதிர்ச்சியில் அமெரிக்கா!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (08:56 IST)
உலகம் முழுவதும் கொரோனா வீரியமடைந்துள்ள நிலையில் அமெரிக்காவில் ஒரே நாளில் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு உயர தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு வேகமாக உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்திற்குள்ளாக சுமார் 7.51 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனால் மொத்த பாதிப்புகள் 5.84 கோடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 2,133 பேர் உயிரிழந்த நிலையில் 8.32 லட்சமாக மொத்த பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பிரான்சில் ஒரே நாளில் 1 லட்சம் பாதிப்புகள் உறுதியாகியுள்ளன. வேகமாக அதிகரிக்கும் கொரோனா உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments