Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு அதிகரிக்கும்: அமெரிக்க டாக்டர் அதிர்ச்சி தகவல்

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (12:09 IST)
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் கிட்டத்தட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவில் 90 சதவீத மக்களுக்குகொரோனா வைரஸ் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், அதேபோல் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் அதிக நபர்களுக்கு செலுத்தப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசியால் மாரடைப்பு சார்ந்த மரணம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க டாக்டர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ள டாக்டர் ஜோசப் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் பகுப்பாய்வு செய்ததில் தடுப்பூசியால் மாரடைப்பு தொடர்பான மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்துள்ளார். அவருடைய இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

லாட்டரி பரிசை அறிவிக்க போன் செய்த நிர்வாகம்.. 11 மிஸ்டு கால்.. அதன்பின் நடந்தது என்ன?

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு.. என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments