Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம்: அதிரடி முடிவெடுத்த அமெரிக்க அதிபர்

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2017 (05:51 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற்போது, அதன் பிரச்சாரத்தில், 'பாரிஸ் பருவநிலை மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலக நடவடிக்கை எடுக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.. இதன்படி தற்போது அதிபராக இருக்கும் அவர் பாரிஸ் பருவநிலை மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.



 


கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாரிஸ் பருவநிலை மாநாட்டில் போடப்பட்ட பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட 195 நாடுகள் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் குறித்து டிரம்ப் கூறியபோது, '“இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இந்த பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் ஏற்றதாக இல்லை” என்று குறிப்பிட்டதோடு, இந்தியா, சீனா போன்ற நாடுகள் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திற்காக எந்த நடிவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

அமெரிக்க அதிபரின் இந்த முடிவுக்கு இந்தியா, சீனா உள்பட அனைத்து நாடுகளும் அதிருப்தி தெரிவித்து பதிலளித்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம்: தேதி அறிவிப்பு..!

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்த விஜய்..!

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

அடுத்த கட்டுரையில்
Show comments