Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு சூயிங்கம் போட்டா கொரோனா காலி..! – அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (08:20 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடித்து வரும் நிலையில் அமெரிக்க விஞ்ஞானிகள் சூயிங்கம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வரும் நிலையில் உலக நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பூசி மற்றும் மருந்துகளை கண்டுபிடிப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கொரோனாவை அழிக்கு சூயிங்கம்மை கண்டுபிடித்துள்ளார்கள். பெரும்பாலும் கொரோனா மனிதர்களின் உமிழ்நீரில் உற்பத்தியாகி அவர்கள் இறுமுவது, தும்முவது போன்றவற்றால் மற்றவர்களுக்கும் பரவுகிறது. இந்நிலையில் இந்த சூயிங்கம்மை வாயில் போட்டுக் கொள்வதால் கொரோனா உமிழ்நீரிலேயே கொல்லப்படும் என்பதால் பரவுவது கட்டுப்படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த சூயிங்கம் பரிசோதனை நிலையில் உள்ள நிலையில் விரைவில் அனுமதி கோரி விண்ணப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments