Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் இருந்து திருடப்பட்ட பழங்கால சிலைகளை திரும்ப கொடுத்த அமெரிக்கா

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2018 (20:16 IST)
இந்தியாவில் இருந்து திருடப்பட்டு அமெரிக்க அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டு இருந்த 2 பழங்கால சிலைகள் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது.

 
இந்தியாவில் இருந்து தெய்வங்கள் மற்றும் பழமை காலத்து சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு விறபனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட இரண்டு சிலைகள் திருப்பி அளிக்கப்பட்டது.
 
இந்த இரண்டு சிலைகளும் அமெரிக்க அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. இந்த சிலைகளை அமெரிக்காவுக்கான இந்தியாவின் உயர்தூதரான சந்தீப் சக்ரவர்த்தியிடம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் இனி இல்லை! - சென்னை மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு!

லிப்டில் சிக்கி கொண்ட 3 பாஜக எம்.எல்.ஏக்கள்.. 20 நிமிட போராட்டத்திற்கு பின் மீட்பு..!

15 வயது சிறுமியை உயிருடன் கொளுத்திய மர்ம நபர்கள்.. தீக்காயத்துடன் ஓடி வந்து உதவி கேட்ட சிறுமி..!

20 ரூபாய் கொடுக்க மறுத்த அம்மாவை கோடாரியால் வெட்டி கொலை செய்த மகன்.. இரவு முழுவதும் பிணம் அருகே கண்ணீர்..!

சட்டமன்ற கூட்டம் நடைபெற்றபோது ஆன்லைன் ரம்மி விளையாடிய அமைச்சர்... வீடியோவால் பெரும் சர்ச்சை..!

அடுத்த கட்டுரையில்
Show comments