Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியர்களை ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வலிறுத்தும் அமெரிக்கா

Webdunia
செவ்வாய், 10 ஜூலை 2018 (19:48 IST)
இதய நோய் பாதிப்புகளால் ஏற்படும் மரணங்கள் இந்தியாவில் தற்போது அதிகரித்து வருகிறது.

 
இந்த நவீன உலகில் கடைபிடிக்கப்படும் உணவு முறைகளால் இதய நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் இதய நோய் பாதிப்புகளால் ஏற்படும் மரணங்கள் இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 34% அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
அமெரிக்காவில்தான் இதய நோய் பாதிப்புகளால் ஏற்படும் மரணங்கள் அதிகளவில் இருந்தது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் 15% குறைந்துள்ளது. அமெரிக்காவில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் இதய நோய்கள் சம்பந்தமான விழிப்புணர்வு ஆகியவை பெரிய அளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 
 
அமெரிக்கல் காலேஜ் ஆப் கார்டியாலஜி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கையாள்வது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு ரூ.3400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

கீழடி அறிக்கை நிராகரிப்பு.. தமிழர்கள் பெருமையை ஏத்துக்க மனசில்லையா? - மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் இலவச மடிக்கணினி? தயாராகும் 20 லட்சம் லேப்டாப்கள்!

நான் பாகிஸ்தானை காப்பாற்றுகிறேன்.. ராணுவம் என்னிடம் பேசலாம்.. அழைப்பு விடுத்த இம்ரான்கான்..

அடுத்த கட்டுரையில்
Show comments