Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க அதிபரின் மனைவிக்கு கொரொனா தொற்று உறுதி!

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (15:20 IST)
அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு இன்று கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா,அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குப் பரவி  உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதன்  4 வது அலை பரவி வருகிறது.

இந்த நிலையில்,, உலகத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

,கடந்த ஜூலை 21 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட   நிலையில், சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு பின் , கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக அவர் குணம் அடைந்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது,

இந்த நிலையில் அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு இன்று கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே தற்போது ஜில் பைடனுக்கு மீண்டும் கொரொனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறது.  அவர் விரைவில் குணமடைய மக்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments