டுவிட்டர் கணக்கு நீக்கம் எதிரொலி: சொந்தமாக சமூக வலைத்தள தொடங்க டிரம்ப் திட்டம்!

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2021 (08:06 IST)
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் கணக்கில் தவறான மற்றும் வன்முறையை தூண்டும் தகவல்களை பதிவு செய்து வந்ததால் முதலில் சஸ்பென்ட் செய்த டுவிட்டர் பின்னர், நிரந்தரமாக டுவிட்டர் கணக்கை நீக்கியது. இதனால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தனது டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக மூடப்பட்டதை அடுத்து சொந்தமாக சமூக இணையதளம் ஒன்றை ஆரம்பிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது விரைவில். தமக்கான ஒரு சமூகத்தை உருவாக்க போவதாகவும் அதற்கான பணியை விரைவில் தொடங்க உள்ளதாகவும் டிரம்ப் தரப்பிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளது 
 
டிரம்ப் சொந்தமாக தொடங்கும் சமூக ஊடகத்திற்கு உலகம் முழுவதும் இருந்து வரவேற்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அமெரிக்க அதிபர் டொனால்டு பதவியில் இருக்கும் வரை அவருக்கு ஆதரவு தெரிவித்த டுவிட்டர் இணையதளம் தற்போது அவர் பதவி விலக போவதை அடுத்து அவருக்கு எதிரான நடவடிக்கையை டிரம்ப் எடுத்து வருவது பாரபட்சமானது என டிரம்பின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
எனவே ட்விட்டர் நிர்வாகத்திற்கு பாடம் புகட்டும் வகையில் ட்ரம்ப் ஆரம்பிக்கும் சமூகவலைதளம் இருக்கும் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments