Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகொரிய அதிபரை அடுத்து சிங்கப்பூர் சென்றார் டிரம்ப்

Webdunia
ஞாயிறு, 10 ஜூன் 2018 (21:17 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் ஆகிய இருவரும் வரும் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நேரில் சந்தித்து அணு ஆயுத குறைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பை உலகமே ஆர்வத்துடன் கவனித்து வருகிறது.
 
இந்த நிலையில் இன்று மதியம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூருக்கு ஏற்கனவே வந்துவிட்ட நிலையில் சற்றுமுன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சிங்கப்பூர் வந்துள்ளார். இருதலைவர்களும் நாளை ஓய்வு எடுத்துவிட்டு நாளை மறுநாள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். 
 
அமெரிக்க அதிபரின் சிங்கப்பூர் வருகையை முன்னிட்டு நாளை முதல் அதாவது ஜூன் 11 முதல் 13 வரையிலான மூன்று நாட்களில் சிங்கப்பூர் வான்பரப்பில் விமானங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் மனைவி மறுமணம்.. துருக்கிக்கு போலி பாஸ்போர்ட்டில் சென்றாரா?

பெண்கள் உதவி திட்டத்தில் பணம் பெற்ற 14000 ஆண்கள்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!

வெள்ளத்தில் மீட்கப்பட்ட யாரும் குழந்தையை தத்தெடுத்தது மாநில அரசு.. அதிரடி அறிவிப்பு..!

பள்ளியில் படிக்கும்போதே உதவித்தொகை! மாணவர்களுக்கு உதவும் Scholarship தேர்வுகள்!

மாமியார் கொடுமையால் போலீஸ்காரர் மனைவி தற்கொலை.. மரணத்திற்கு முன் பதிவு செய்த வீடியோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments