Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகொரிய அதிபரை அடுத்து சிங்கப்பூர் சென்றார் டிரம்ப்

Webdunia
ஞாயிறு, 10 ஜூன் 2018 (21:17 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் ஆகிய இருவரும் வரும் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நேரில் சந்தித்து அணு ஆயுத குறைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பை உலகமே ஆர்வத்துடன் கவனித்து வருகிறது.
 
இந்த நிலையில் இன்று மதியம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூருக்கு ஏற்கனவே வந்துவிட்ட நிலையில் சற்றுமுன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சிங்கப்பூர் வந்துள்ளார். இருதலைவர்களும் நாளை ஓய்வு எடுத்துவிட்டு நாளை மறுநாள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். 
 
அமெரிக்க அதிபரின் சிங்கப்பூர் வருகையை முன்னிட்டு நாளை முதல் அதாவது ஜூன் 11 முதல் 13 வரையிலான மூன்று நாட்களில் சிங்கப்பூர் வான்பரப்பில் விமானங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments