Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மசோதா: அமெரிக்கர்கள் மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (07:35 IST)
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் படுதோல்வி அடைந்தார் என்பதும் பயன் புதிய அதிபராக ஜோபைடன் வெற்றி பெற்று பதவி ஏற்றார் என்பதும் தெரிந்ததே புதிய அதிபராக பதவியேற்ற ஜோபைடன் கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ஒரு லட்சம் நிதி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார் 
 
இந்த அறிவிப்பு குறித்து மசோதா இயற்றப்பட்ட நிலையில் அந்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கு தலா  ரூபாய் ஒரு லட்சம் நிதி வழங்கும் அதிபரின் திட்டத்திற்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது
 
இதுகுறித்த நடந்த வாக்கெடுப்பில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் இந்த மசோதா நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு அமெரிக்கரின் வங்கி கணக்கில் ரூபாய் ஒரு லட்சம் செலுத்தப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அமெரிக்காவில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments