Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய போர்க் கப்பல்களை அழிக்க ராக்கெட்டுகள்! – உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி!

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (12:05 IST)
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வரும் நிலையில் உக்ரைனுக்கு மேலும் பல ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 3 மாத காலத்திற்கு மேல் போர் நடத்தி வரும் நிலையில் பல நாடுகளும் இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உலக நாடுகள் பல உக்ரைனுக்கு ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன.

ஆனாலும் ரஷ்யாவின் கையே ஓங்கியுள்ள நிலையில் சமீபத்தில் உக்ரைனின் டான்பாஸ் நகரத்தை ரஷ்யா கைப்பற்றியது. முன்னதாக உக்ரைனுக்கு பல ஆயுத உதவிகளை அளித்திருந்த அமெரிக்கா தற்போது மேலும் சில ஆயுதங்களை அளிக்க முன்வந்துள்ளது. அதன்படி 7,812 கோடி ரூபாய் மதிப்பிலான கடற்படை கப்பல்களை தாக்கும் ராக்கெட்டுகள், ஹோவிட்சர் பீரங்கிகள், நவீன ராக்கெட் ஏவும் அமைப்புகள் உள்ளிட்டவற்றை அமெரிக்கா வழங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் போர்! விளக்கமளிக்க ரஷ்யா சென்ற கனிமொழி!

வாட்ஸ் அப் குழு மூலம் பாகிஸ்தானுக்கு ஆதரவான பிரச்சாரம்.. ரகசியங்கள் கசிவு.. உபியில் ஒருவர் கைது..!

ஒரு கல் குவாரியையே கருப்பையில் வைத்திருந்த பெண்.. 8125 கல் சர்ஜரி மூலம் அகற்றம்..!

மைசூர் சாண்டல் சோப் அம்பாசிடராக தமன்னா.. கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு..!

டெல்லி - ஸ்ரீநகர் விமான விபத்து.. பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த விமானி கோரிக்கை விடுத்தாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments