Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்த வாக்காளர்கள் பெயரில் மின்னஞ்சலா? அமெரிக்க அதிபர் தேர்தலில் திடுக்கிடும் தகவல்!

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2020 (08:10 IST)
இறந்த வாக்காளர்கள் பெயரில் மின்னஞ்சலா?
அமெரிக்க அதிபர் தேர்தல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுவிட்டார் என்றும் அவர் விரைவில் அமெரிக்க அதிபராக பதவி ஏற்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
ஆனாலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை என்றும் நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்துள்ளார் என்றும் இந்த வழக்கின் முடிவைப் பொறுத்து அடுத்த அதிபர் உறுதி செய்யப்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
மேலும் ஜார்ஜியா மாகாணத்தில் மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால் அதன் முடிவுகள் அமெரிக்க அதிபர் தேர்தலின் ஒட்டுமொத்த முடிவை பாதிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 
 
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் மின்னஞ்சலில் வந்த வாக்குகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக டிரம்ப் தரப்பினர் குற்றம்சாட்டி உள்ளனர். அதனை உறுதி செய்வது போல் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் இறந்த வாக்காளர்கள் பெயரில் மின்னஞ்சல் வந்திருப்பதாகவும்,  இந்த மின்னஞ்சல்கள் ஜோபைடன் ஆதரவாக வந்த மின்னஞ்சல் வாக்குகளாக பதிவு செய்யப்பட்டு மோசடி செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments