Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக்டாக்கிற்கு இனி தடையில்லை; ட்ரம்ப்பை ஆஃப் செய்த நீதிமன்றம்!

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (12:07 IST)
அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு ட்ரம்ப் அரசு தடை விதித்திருந்த நிலையில் அந்த தடை செல்லாது என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு சில மாதங்கள் முன்னதாக தடை விதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவிலும் டிக்டாக்கிற்கு தடை விதித்து ட்ரம்ப் அரசு உத்தரவிட்டது. ஆனால் டிக்டாக் நிறுவனத்தை அமெரிக்க நிறுவனம் வாங்க இருந்ததால் தடை விதிக்கப்படுவதற்காக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்து.

இந்நிலையில் தற்போது நடைபெற்ற அதிபர் தேர்தலில் அதிபர் ட்ரம்ப் தோல்வியடைந்தார். இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்ட டிக்டாக் செயலி தடை இனி தொடராது என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டிக்டாக் மீதான ட்ரம்ப் அரசின் தடை தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு என்பதால் அதை நீக்கியுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments