Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக்டாக்கிற்கு இனி தடையில்லை; ட்ரம்ப்பை ஆஃப் செய்த நீதிமன்றம்!

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (12:07 IST)
அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு ட்ரம்ப் அரசு தடை விதித்திருந்த நிலையில் அந்த தடை செல்லாது என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு சில மாதங்கள் முன்னதாக தடை விதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவிலும் டிக்டாக்கிற்கு தடை விதித்து ட்ரம்ப் அரசு உத்தரவிட்டது. ஆனால் டிக்டாக் நிறுவனத்தை அமெரிக்க நிறுவனம் வாங்க இருந்ததால் தடை விதிக்கப்படுவதற்காக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்து.

இந்நிலையில் தற்போது நடைபெற்ற அதிபர் தேர்தலில் அதிபர் ட்ரம்ப் தோல்வியடைந்தார். இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்ட டிக்டாக் செயலி தடை இனி தொடராது என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டிக்டாக் மீதான ட்ரம்ப் அரசின் தடை தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு என்பதால் அதை நீக்கியுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்திற்கு பெங்களூரு போலீஸ் அனுமதி மறுப்பு.. அப்புறம் எப்படி நடந்தது?

மீண்டும் ஒரு சவரன் ரூ.73,000ஐ தாண்டியது.. இன்று ஒரே நாளில் 320 ரூபாய் உயர்வு..!

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இ-ஆதார் கட்டாயம் என மத்திய ரயில்வே அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரையில்
Show comments