Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜார்ஜ் ப்ளாயிட் குடும்பத்திற்கு 196 கோடி இழப்பீடு! – மினசோட்டா போலீஸுக்கு உத்தரவு!

Webdunia
ஞாயிறு, 14 மார்ச் 2021 (13:15 IST)
கடந்த 2019ம் ஆண்டு அமெரிக்காவில் போலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ப்ளாயிட் குடும்பத்திற்கு 196 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் ஜார்ஜ் ப்ளாயிட் என்ற கருப்பினத்தவரை போலீஸார் மூர்க்கமாக நடத்தியதில் மூச்சு திணறி அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பிற்கு போலீஸே காரணம் என மக்கள் போராட தொடங்கிய நிலையில் இந்த போராட்டம் அமெரிக்காவின் பல மாகாணங்களுக்கு பரவியது.

இதுதொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் உயிரிழந்த ஜார் ப்ளாயிட் குடும்பத்திற்கு மினியா நகர காவல்துறை 196 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments