Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கவுடனான உறவை முறிக்க பாகிஸ்தான் முடிவு!!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (18:52 IST)
அமெரிக்காவுடனான உறவை தற்காலிகமாக முறிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.


 
 
சமீபத்தில், தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்வதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். மேலும், பாகிஸ்தானில் புகுந்து வான்வழி தாக்குதல்களை நடத்துவோம் எனவும் அமெரிக்க உள்துறை மந்திரி பேட்டியளித்திருந்தார். 
 
இதனால், ஆத்திரமடைந்த பாகிஸ்தான், அமெரிக்காவிடமிருந்து நிதியையோ, ஆயுதங்களையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை, எங்களை மரியாதையுடன் நடத்துங்கள் என கூறியது.
 
இந்நிலையில், தற்போது பாகிஸ்தானின் வெளியுறவு மந்திரி அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்த அரசு முடிவெடுத்துள்ளதாகவும், இரு நாட்டு தலைவர்கள் பயணமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

ஆட்சிக்கு வந்தா ஒரு பேச்சு.. வரலைன்னா ஒரு பேச்சு! - மு.க.ஸ்டாலின் மீது தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

தனக்கு தானே சூடு வைத்த பாக்.! இந்திய விமானங்களை தடுத்ததால் கோடிக்கணக்கில் இழப்பு!

சோகத்தில் முடிந்த விளையாட்டு பயிற்சி! ஈட்டி பாய்ந்து சிறுவன் மூளைச்சாவு!

அடுத்த கட்டுரையில்
Show comments