Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா-கியூபா இடையே பகை ஒழிந்தது, நட்பு மலர்ந்தது: விரைவில் வாஷிங்டன், ஹவானாவில் தூதரகங்கள் திறப்பு

Webdunia
வியாழன், 2 ஜூலை 2015 (05:54 IST)
அமெரிக்கா மற்றும் கியூபா இடையே பகைமை மறந்து, மீண்டும் நட்புறவை புதுப்பிக்கும் வகையில் இருநாடுகளிலும் தூதரகங்களை அமைக்கப்பட உள்ளது.
 

 
1959 ஆம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோவும், அவரது சகோதரர் ரவூலும் சேர்ந்து  அமெரிக்கா துணையுடன் புரட்சி செய்தனர். இதன் காரணமாக, கியூபாவை ஆண்டு வந்த அதிபர் புல்ஜென்சியோ படிஸ்டாவின் பதவி பறிக்கப்பட்டது. இதனால், இரு நாடுகள் இடையே பகை உருவானது. இதனால் இரு நாடுகளிலும் நிரந்தர தூதரகங்கள் இல்லாமல் போனது.
 
இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முயற்சியால் 
கியூபா அதிபர் ரவூல் காஸ்ட்ரோ நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து கியூபா பெயரை அமெரிக்கா நீக்கியது. இரு நாடுகள் உறவுகள் மத்தியில் மீண்டும் புதிய உறவு மலர்ந்தது.
 
இதனையடுத்து, கியூபா தலைநகர் ஹவானாவில், அமெரிக்க தூதரகத்தையும், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் கியூபா தனது தூதரகத்தையும் துவங்க உள்ளது.
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments