Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியிருப்பு பகுதியில் குண்டு வீசிய அமெரிக்கா: 11 குழந்தைகள் உட்பட 56 பேர் பலி

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (16:14 IST)
சிரியாவில் ஐ.எஸ் பயங்கராவதிகள் வசம் உள்ள பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் அமெரிக்க கூட்டு படைகள் விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.


 
 
சிரியாவில் அதிபர் அசாத்தின்  எதிர்பாளர்களுடன் இணைந்து அமெரிக்கா, அரபு, குர்து படைகள் ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
 
மக்கள் குடியிருப்பு பகுதியில் இந்த அமெரிக்க கூட்டு படை நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 56 பேர் கொல்லப்பட்டனர். குண்டு வீசியதில் பலியானவர்களில் 11 பேர் குழந்தைகள் ஆவர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதாம் உசேன் கதிதான் உங்களுக்கும்.. கரெக்ட்டா இருந்துகோங்க! - அலி கமேனிக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக ஆவணங்கள் போதுமானதாக இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

கொடிக்கம்பங்களுக்கு மாத வாடகை.. அரசியல் கூட்டங்களுக்கு கட்டணம்.. நீதிமன்றம் அதிரடி..!

திருமாவளவன் - வைகை செல்வன் திடீர் சந்திப்பு.. அதிமுக கூட்டணிக்கு செல்கிறதா விசிக?

ஜூன், ஜூலை தான் கோடை காலமா? படிப்படியாக வெப்பம் உயரும் என வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments