Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரலாறு காணாத வெயில்: வீட்டை விட்டு வெளியே வராதீங்க! – அரசு எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (08:24 IST)
மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த சில காலமாக வெயில் வாட்டி வரும் நிலையில் ஈரான் நாட்டில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.



கடந்த சில காலமாக மத்திய கிழக்கு நாடுகளான ஈராம், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் தொடர்ந்து வெயில் அதிகமாக வீசி வருகிறது. வரலாறு காணாத வகையில் வெயில் அதிகரித்துள்ளதால் மக்கள் பலரும் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

வெயில் அதிகம் வீசி வருவதால் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு ஈரான் அரசு 2 நாட்கள் பொது விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் பள்ளிகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வெப்பத்தால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் ஈரான் அரசு அறிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனவில் வந்த மு.க.ஸ்டாலின்..? வடபழனியில் திருஷ்டி கழித்த கூல் சுரேஷ்! - முதல்வருக்காக பாதயாத்திரை செல்ல திட்டம்!

மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்.. ஈபிஎஸ் அழைப்பை நிராகரித்த தவெக..!

குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஈபிஎஸ் கோரிக்கையால் அதிர்ச்சியில் பாஸ் ஆனவர்கள்..!

பாஜக கொடுத்த அழுத்தம் காரணமா? ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா! - காங்கிரஸ் பிரமுகர் ஜெய்ராம் ரமேஷ் சந்தேகம்!

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் அம்பானி மோசடியாளரா? CBIயிடம் பகீர் புகாரளித்த SBI வங்கி!

அடுத்த கட்டுரையில்
Show comments