Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு: காவல்துறையினர் உள்பட பலர் காயம்

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (08:30 IST)
அமெரிக்காவில் கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு:
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இன்று காலை திடீரென மர்ம மனிதர் ஒருவர் பொதுமக்களிடையே கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
அமெரிக்காவிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் திடீரென நுழைந்த மர்ம மனிதன் ஒருவன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டுள்ளார். இதனை அடுத்து அங்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் மற்றும் காவலுக்கு இருந்த காவல்துறையினர் உட்பட பலர் காயமடைந்தனர் 
 
இதனை அடுத்து அதிரடியாக நுழைந்த அதிரடிப்படையினர் அந்த மர்ம மனிதனை சுற்றிவளைத்துப் பிடித்தனர். அந்த மனிதனிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் துப்பாக்கியால் சுட்ட நபருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments