Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவதளத்தின் மீதான ரஷ்ய தாக்குதல் முறியடிப்பு: உக்ரைன்!

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (09:02 IST)
உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ கைப்பற்றுவதற்காக ரஷ்ய படைகள் இன்று தாக்குதல் நடத்தக் கூடும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அச்சம். 

 
ரஷ்யா - உக்ரைன் மத்தியில் ஏற்பட்டுள்ள போர் உலக நாடுகளுக்கு மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றி, அந்தத் தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு நடத்தியது. ஆனால் இந்த தீர்மானம் தோல்வி அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இதனிடையே உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ கைப்பற்றுவதற்காக ரஷ்ய படைகள் இன்று தாக்குதல் நடத்தக் கூடும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அச்சம் தெரிவித்துள்ளார். மேலும் தலைநகர் கீவ்வில் ராணுவ தளத்தின் மீதான ரஷ்யாவின் தாக்குதலை முறியடித்ததாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. 

மேலும் ரஷ்ய ராணுவம் மீது நடத்திய தாக்குதலில் 1,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு என உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இடைக்கால ஜாமீன் நிறைவு..! மீண்டும் சிறைக்கு திரும்பிய கெஜ்ரிவால்..!!

விடிவதற்குள் 21 மாவட்டங்களை குளிப்பாட்ட போகும் மழை! – வானிலை ஆய்வு மையம்!

நெதன்யாகு அரசை கவிழ்ப்போம் என அமைச்சர்கள் மிரட்டல் - இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

இருக்கதே 25 தொகுதிதான்.. ஆனா 33 தொகுதியில ஜெயிப்பாங்களாம்! கருத்துக்கணிப்புகள் எல்லாம் டூப்! – அரவிந்த் கெஜ்ரிவால்!

காவேரி கூக்குரல் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சம் மரங்கள் நடத்திட்டம்! - அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்!

அடுத்த கட்டுரையில்
Show comments