Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் மீது நாளை ரஷ்யா படையெடுப்பா? அதிபரின் அறிவிப்பால் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (07:59 IST)
உக்ரைன் மீது ரஷ்யா நாளை படை எடுப்பு நடத்தும் என உக்ரைன் அதிபர் முக நூலில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில நாட்களாகவே உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் காணப்படுகிறது என்றும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் படைகளை குவித்து வருகிறது என்றும் அதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் தனது முகநூலில் உக்ரைன் மீது நாளை அதாவது பிப்ரவரி 14 ஆம் தேதி ரஷ்யா போர் தொடுத்து தாக்குதல் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த முகநூல் கருத்து குறித்து அமெரிக்கா கூறுகையில் உக்ரைன் மீது நாளை படையெடுப்பு செய்ய ரஷ்ய அதிபர் புதின் திட்டமிட்டுள்ளதாக கூறுவதில் நம்பிக்கை இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் எந்த நேரத்திலும் ரஷ்யா தாக்குதல் நடத்தும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments