Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுமின் நிலையத்திற்கு குறிவைத்த ரஷ்யா! மக்கள் போட்ட ப்ளான்!

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (16:26 IST)
உக்ரைனின் கீவ் நகருக்குள் ரஷ்யா நுழைய முயற்சித்து வரும் நிலையில் உக்ரைன் மக்கள் ரஷ்யாவை எதிர்த்து கிளம்பியுள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைன் ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. இந்த போரில் உலக நாடுகள் பல உக்ரைனுக்கு நிதியுதவி, ஆயுத உதவி செய்வதாக அறிவித்துள்ளன. உக்ரைனின் பகுதிகளை ரஷ்யா மெல்ல மெல்ல தாக்கி அபகரித்து வருகிறது.

கீவ் நகரில் தாக்குதல் நடத்தி முடித்துள்ள ரஷ்யா அங்கு தன் டாங்கிகள் மற்றும் வீரர்களை அனுப்பியுள்ளது. மேலும் ஸ்போர்ஷியா அணுமின் நிலையத்தையும் ரஷ்யா கைப்பற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் ராணுவம் வர முடியாதபடி டேங்குகள், வாகனங்களை சாலையில் மறைத்து நிறுத்தியுள்ளனர். மேலும் ரஷ்ய படைகளை முன்னேற விடாமல் தாங்களே மனித கேடயமாக திரண்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தவெக மாநாட்டில் கட்டுக்கடங்காத கூட்டம்.. 10 பேர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதி..!

இந்தியாவில் வெளியானது Google Pixel 10! - சிறப்பம்சங்கள் விலை நிலவரம்!

ஹோம்வொர்க் செய்யாததால் அடித்த ஆசிரியர்.. பதிலுக்கு துப்பாக்கியால் சுட்ட மாணவன்..

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் திடீர் ஆய்வு.. 1538 டன் அரிசி வீணாகிய அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments