Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்த உக்ரைன் எம்பி!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (19:46 IST)
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உக்ரைன் நாட்டின் எம்பி நன்றி தெரிவித்துள்ளார். 
 
ரஷ்யா உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் ரஷ்ய நாட்டு அதிபர் புதினுடன் பேசிய மோடி, உக்ரைன் அதிபரிடமும் போர் குறித்து பேசினார் 
 
ஒரு நாள் போர் நிறுத்தம் செய்வதற்கு மோடி தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் எம்பி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் 
 
போர் நடந்து கொண்டிருக்கும் இரு நாட்டு அதிபர்களிடமும் பேசிய ஒரே தலைவர் மோடி தான் என்றும் குறிப்பாக உக்ரைன் நாட்டில் அதிபருக்கு தனது ஆறுதலை அவர் கூறியதாகவும் போர் நிறுத்தம் செய்வதற்கு இந்திய பிரதமர் தான் காரணம் என்றும் உக்ரைன் எம்பி தெரிவித்துள்ளார்.
 
மேலும் இந்தியா ஒரு மிகப்பெரிய மனித நேயமுள்ள நாடு என்றும் இந்திய நாட்டிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

தலித்துக்கள் திருமண மண்டபத்தில் திருமணம் செய்வதா? தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments