Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்த உக்ரைன் எம்பி!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (19:46 IST)
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உக்ரைன் நாட்டின் எம்பி நன்றி தெரிவித்துள்ளார். 
 
ரஷ்யா உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் ரஷ்ய நாட்டு அதிபர் புதினுடன் பேசிய மோடி, உக்ரைன் அதிபரிடமும் போர் குறித்து பேசினார் 
 
ஒரு நாள் போர் நிறுத்தம் செய்வதற்கு மோடி தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் எம்பி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் 
 
போர் நடந்து கொண்டிருக்கும் இரு நாட்டு அதிபர்களிடமும் பேசிய ஒரே தலைவர் மோடி தான் என்றும் குறிப்பாக உக்ரைன் நாட்டில் அதிபருக்கு தனது ஆறுதலை அவர் கூறியதாகவும் போர் நிறுத்தம் செய்வதற்கு இந்திய பிரதமர் தான் காரணம் என்றும் உக்ரைன் எம்பி தெரிவித்துள்ளார்.
 
மேலும் இந்தியா ஒரு மிகப்பெரிய மனித நேயமுள்ள நாடு என்றும் இந்திய நாட்டிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments