Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைநகர் கீவ்வின் புறநகரை ரஷ்யாவிடமிருந்து மீட்ட உக்ரைன்!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (11:06 IST)
25 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில் தொடர்ந்து வேகமாக முன்னேற முடியாமல் ரஷ்ய படை திணறுகிறது என தகவல். 

 
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் 25 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில் தொடர்ந்து வேகமாக முன்னேற முடியாமல் ரஷ்ய படை திணறுகிறது என தெரியவந்துள்ளது. 
 
பலமான எதிர் தாக்குதல் நடத்தி வரும் உக்ரைன் ராணுவம், தலைநகர் கீவ்வின் புறநகரை ரஷ்யாவிடமிருந்து மீட்டுள்ளது. ஆனாலும் மரியுபோல் நகரில் தொடர்ந்து தாக்குதல் தொடர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
ஆம், ரஷ்யாவின் கடுமையான குண்டுவீச்சுக்கு மத்தியில், உணவு, தண்ணீர் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாமல் மேரியோபோல் நகரில் ஒரு லட்சம் பேர் உள்ளதாக யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments