Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய உக்ரைன் பெண் மருத்துவர் பலி!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (07:45 IST)
போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய உக்ரைன் பெண் மருத்துவர் பலி!
உக்ரைன் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்ய வேண்டும் என்ற பணியில் இருந்த பெண் மருத்துவர் ஒருவர் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
உக்ரைன் நாட்டில் போர் நடந்து வரும் நிலையில் அந்நாட்டில் இருந்து பலர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் உக்ரைனை சேர்ந்த பெண் மருத்துவர் வலேரியா என்பவர் உக்ரைனில் இருந்து வெளியே வாய்ப்பு இருந்தும் உக்ரைன் நாட்டில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்ய வேண்டும் என்பதற்காக அவர் அங்கேயே இருந்தார்
 
இந்த நிலையில் மருத்துவர் வலேரியா மருந்து வாங்குவதற்காக காரில் சென்று கொண்டிருந்தபோது ரஷ்ய துருப்புகளின் பீரங்கி தாக்குதலில் பலியானார். இந்த தாக்குதலில் அவரது தாயார் மற்றும் ஓட்டுனர் என மூன்று பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments