Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் - ரஷ்யா 3வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: போர் தொடரும் என தகவல்

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (08:15 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில் இந்த போரை நிறுத்த இரு நாட்டு உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்
 
ஏற்கனவே நடைபெற்ற இரண்டு கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று 3-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மட்டும் செல்ல முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதே நேரத்தில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடரும் என்று செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது அவர்கள் குடும்ப விவகாரம், கருத்து சொல்ல விரும்பவில்லை: பாமக குறித்து திருமாவளவன்

திருப்பதி போல் தமிழக கோவில்களிலும் ஆன்லைன் மூலம் தரிசன முன்பதிவு: அமைச்சர் சேகர்பாபு

அன்புமணி - ராமதாஸ் சந்திப்பு நடந்ததே எனக்கு தெரியாது: ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி..!

அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்தால் சொத்து வரி கட்ட வேண்டாம்: அதிரடி அறிவிப்பு..!

13 வயது மகளை காதலனுக்கு விருந்தாக்கிய பாஜக பெண் பிரமுகர்! - ஹரித்வாரில் உலுக்கும் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments