Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் - ரஷ்யா 3வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: போர் தொடரும் என தகவல்

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (08:15 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில் இந்த போரை நிறுத்த இரு நாட்டு உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்
 
ஏற்கனவே நடைபெற்ற இரண்டு கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று 3-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மட்டும் செல்ல முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதே நேரத்தில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடரும் என்று செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments