Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய விமானங்களுக்கு தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (20:05 IST)
ஏற்கனவே இந்திய விமானங்களை பிரிட்டன் உள்பட ஒரு சில நாடுகள் தடை விதித்துள்ள நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் நாடும் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளது 
 
இந்தியாவில் இருந்து துபாய் வரும் விமானங்களுக்கு தடை விதித்து ஐக்கிய அமீரகம் சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவிலிருந்து செல்லும் விமானங்களுக்கு உலக நாடுகள் பலவும் விதித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா-துபாய் இடையே விமான சேவை 10 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது
 
ஏற்கனவே பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்துள்ள நிலையில் தற்போது இந்த பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் நாடும் சேர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments