Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வானில் இரண்டு நிலா: இணையத்தில் பரபரப்பு

Webdunia
புதன், 27 ஆகஸ்ட் 2014 (13:42 IST)
ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் வருவதால் வானில் இரு நிலவுகள் தோன்றியது போலக் காட்சியளிக்கும் என  இணையத்தில் பரபரப்பு செய்திகள் பரவி வருகின்றன.
 
கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இத்தகைய தகவல்கள் தொடர்ந்து பரவிவருவதாகவும், ஆகஸ்ட் மாதம் இறுதியில் எப்போதும் தெரிவிக்கப்படும் இந்த செய்தி உண்மையானது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
 
இதற்கு அளிக்கப்பட்ட விளக்கத்தில், செவ்வாய் கிரகமும் சனி கிரகமும் அருகே வருவதால், வானில் இக்கிரகங்கள் நட்சத்திரங்க போலத் தெரியுமே தவிர செவ்வாய் கிரகம் பூமிக்கு பக்கத்தில் வந்தாலும் நிலாவைப் போல பெரியதாய் தெரிய வாய்ப்பில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இணையத்தில் பரவும் இந்த செய்தியோடு இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் புகைப்படமும் பதிவேற்றம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments