Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசியில் முக்கிய பங்கு வகித்தவர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு..!

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2023 (15:46 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பின் போது முக்கிய பங்கு  வகித்தஇரண்டு மருத்துவர்களுக்கு மருத்துவர்களுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்திற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில்  கொரோனா தடுப்பூசியில் முக்கிய பங்கு வகித்தவர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அமெரிக்காவைச் சேர்ந்த கட்டாலின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலீஸ்காரர்களால் என் உயிருக்கு ஆபத்து!? அஜித்குமார் வழக்கு முக்கிய சாட்சி பரபரப்பு புகார்!

விவசாயிகளுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் திமுக எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும்: பிஆர் பாண்டியன்

மாலி நாட்டில் 3 இந்தியர்கள் கடத்தல்.. கடத்திய தீவிரவாத கும்பல் யார்?

இது வடமாநிலம் அல்ல, தமிழ்நாட்டில் தான்.. இப்படி ஒரு சாலை போட்ட புத்திசாலி ஒப்பந்ததாரர் யார்?

உபியில் இந்து அல்லாதவர்கள் கடை போட கூடாது: ஆடையை அவிழ்த்து சோதனை செய்ததால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments