Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் பல பகுதிகளில் டுவிட்டர் சேவை முடக்கம்! பயனர்கள் பாதிப்பு

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (19:07 IST)
சமூக வலைதளங்களில் ஒன்றாக டுவிட்டர், இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் முடங்கியுள்ளதால் பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

உலகில் உள்ள முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்று டுவிட்டர். கடந்தாண்டு அக்டோபம் மாதம்  இந்த நிறுவனத்தை பல கோடிகள் கொடுத்து டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க் வாங்கினார்.

உலகில் உள்ள முன்னணி தொழிலதிபர்கள், தேச அதிபர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா , விளையாட்டு நட்சத்திரங்கள், பொதுமக்கள் என அனைவரும் இதில், கணக்குகள் வைத்துள்ளனர்.

கடந்தாண்டு வரை 7,500 ஊழியர்கள் பணியாற்றிய நிலையில்,  இந்த  நிறுவனத்தில் தற்போது 1800 மட்டுமே பணியாற்றி வரும் நிலையில், இன்று டுவிட்டர் சேவை பல நாடுகளில் முடங்கியுள்ளது.

இதனால், வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments