Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகில் பெரிய 5 கோடீஸ்வரர்களின் டுவிட்டர் கணக்குகள் ஹேக்...

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (14:45 IST)
உலகில் மிகப்பெரிய 5 கோடீஸ்வரர்களின் டுவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.

உலகில் மிகப்பெரிய கோடீட்ஸ்வரர்களான மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ், டெஸ்லான் நிறுவன தலைவர் எலான் மஸ்க்,  அமேசான் நிறுவனத் தலைவர்  ஜெப் பெசாஸ்,வாரன் பஃபெட்,  மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா போன்ற சிலருடைய  டுவிட்டர் கணக்குகள் நேற்று அதாவது ஜூலை 15 ஆம் தேதி செய்யப்பட்டுள்ளது. அதின்மூலம்  பிட் காயின் ஸ்கீம் மூலமாக பணம் அனுப்பினால் 30 நிமிடத்தில் இரு மடங்காக பணம் திரும்ப அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இதன் பின்னணியில் பிட்காயின் கும்பல் இருப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து டுவிட்டர் நிறுவனம் விசாரித்து  வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

7000 mAh பவர் பேட்டரி.. வாடிக்கையான அம்சங்கள்..! - OPPO K13 5G எப்படி?

அடுத்த 5 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்: வெய்யில் கொளுத்தும்: வானிலை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments